/* */

அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு - 4 வாலிபர்கள் கைது

குமரியில், அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு - 4 வாலிபர்கள் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்தவர் உதயகுமார் (49), இவர் பார்வதிபுரம் பஸ் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பெருவிளை பகுதியை சேர்ந்த அஜித்குமார் ( 31 ), பள்ளிவிளையை சேர்ந்த பிரகாஷ் (26), மேல பெருவிளையை சேர்ந்த மிக்கேல் (36), திட்டுவிளை சேர்ந்த அஜித் (21 ) ஆகியோர் உதயகுமாரிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.500 பறித்து சென்றனர்.

இது குறித்து உதயகுமார் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பணம் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 19 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்