/* */

கன்னியாகுமரியில் பணம் வைத்து சூதாடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டு மற்றும் 7000/- ரூபாய் பணத்தை பறிமுதல்.

HIGHLIGHTS

கன்னியாகுமரியில் பணம் வைத்து சூதாடியவர்கள்  கைது செய்யப்பட்டனர்.
X

சூதாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட DVD பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் விதிமுறையை மீறி நான்கு பேர் அமர்ந்து இருப்பதை கண்ட போலீசார் அருகில் சென்றனர்.

அப்போது சட்டவிரோதமாக நான்கு பேரும் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் கோட்டாறு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(29), தேவ சூர்யா(22), விக்னேஷ்(27), மற்றும் சுப்ரமணியன்(28) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டு மற்றும் 7000/- ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தார்.

Updated On: 20 May 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  2. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  3. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  6. திருவண்ணாமலை
    தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்
  7. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  8. ஈரோடு
    பெருந்துறை அருகே முதியவர் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்