/* */

கன்னியாகுமரியில் கூலி தொழிலாளி கொலை 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூலி தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கன்னியாகுமரியில் கூலி தொழிலாளி கொலை 3 பேர் கைது
X

கன்னியாகுமரி மாவட்டத்தில்  நடந்த கூலி தொழிலாளி கொலையில் 3 பேரை  போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் வலியமலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (37), கூலி தொழிலாளியான இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் 4 ஆம் தேதி வேலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பி வரவில்லை.

இது தொடர்பாக சுரேஷின் மனைவி லீலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அப்போது சுரேஷின் உடலை பைபற்றிய போலீசார் கரடி தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே போலீசாருக்கு சுரேஷின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக ரகசிய விசாரணையில் இறங்கினர்.

அதில் சுரேஷ் கரடி தாக்கி மரணம் அடைய வில்லை அவர் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.இந்நிலையில் சுரேஷ் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்த போலீசார் இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

Updated On: 22 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது