/* */

புதையுண்ட வட மாநில வாலிபரை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது

வாலாஜாபாத் அருகே கல்குவாரியில் மண்சரிவில் சிக்கி கொண்ட வடமாநில தொழிலாளரை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

புதையுண்ட வட மாநில வாலிபரை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது
X

வாலாஜாபாத் அருகே கிராமத்தில் கல்குவாரியில் மண்சரிவில் சிக்கி கொண்ட வடமாநில தொழிலாளரை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த பட்டா கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரி தொழிற்சாலையில் மண்சரிவில் சிக்கி இரு வடமாநில தொழிலாளர்கள் புதையுண்டனர்.

இவர்களை தேடும் பணி நேற்று துவங்கிய நிலையில் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டார். மற்றொருவரை தேடும் பணி இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்று நான்கு கனரக மண் அள்ளும் இயந்திரங்கள் கொண்டு தேடும் பணி தீவிரமும் பட்டுள்ளது. இப்பணிகளை‌காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி உடன் இருந்து ஆலோசனைகள் வழங்கி வருகின்றார்.

அப்பகுதியில் சாலவாக்கம் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

#Instanews #Tamilnadu #Kanchipuram #Uthiramerur #WorkerTrapped #landslide #Quarry #Searching #SecondDay #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #காஞ்சிபுரம் #உத்திரமேரூர் #குவாரி #மண்சரிவு #தொழிலாளி #தேடுதல் #தீவிரம்

Updated On: 9 Jun 2021 7:36 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  5. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  8. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  9. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  10. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...