/* */

கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அருகே பவானி ஆற்றில் முழ்கி இளைஞர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அருகே பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் தண்ணீர் முழ்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அருகே பவானி ஆற்றில் முழ்கி இளைஞர் உயிரிழப்பு
X

பைல் படம்

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியை சேர்ந்த ரபிக் என்பவர் மகன் தவுபிக் (21), இவர் நேற்று தனது மாமா மற்றும் அத்தையுடன் ஈரோடு மாவட்டம், கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

கொடிவேரி ஆற்று பாலத்திற்கு கீழ் இறங்கி குளிக்க சென்ற தவுபிக் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குறித்துள்ளார். நீச்சல் தெரியாமல் தத்தளித்த தவுபிக் நீரில் மூழ்கியுள்ளார்.

அருகில் இருந்தோர் மீட்டு தவுபிக்-ஐ 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்து விட்டதாக கூறியதை அடுத்து தவுபிக் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 May 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!