/* */

அந்தியூர் அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
X

கைது செய்யப்பட்ட சந்தோஷ்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மறவன் குட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். தனியார் பெட்ரோல் பங்க் ஊழியரான இவர், அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 28ஆம் தேதி கடத்தி சென்றுள்ளார். இதன் பின்னர், மாணவியின் பெற்றோர் மாணவியை காணவில்லை என அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 March 2022 2:53 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...