/* */

அந்தியூர் அருகே புடவையில் தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அந்தியூர் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் புடவையில் தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே புடவையில் தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
X

கோகிலா

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள தேர்வீதிகுறுக்கு பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி கோகிலா (வயது 48). கடந்த 30 வருடங்களுக்கு முன்பு, திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கோகிலா மன உளைச்சலில் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த 3ம் தேதி கோகிலா புடவையில் தீ வைத்துக் கொண்டார்.

உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 May 2022 2:14 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்