/* */

டிரைவர் மீதான தாக்குதலை கண்டித்து போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம்

தாளவாடி அருேக டிரைவர் மீதான தாக்குதலை கண்டித்து பஸ்களை நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

டிரைவர் மீதான தாக்குதலை கண்டித்து போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம்
X

தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரை சேர்ந்தவர் பங்காரு (வயது 53). பனஹள்ளி கிராமத்தில் இருந்து தாளவாடிக்கு, நேற்று மதியம் பஸ்சை இயக்கி சென்றுள்ளார். அப்போது, பஸ்சின் பின்னால் தமிழ்புரத்தை சேர்ந்த சிவநாதன் (வயது 36) குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்தார். இதனையடுத்து, இருசக்கர வாகத்திற்கு வழி விடவில்லை என்று கூறி, மல்லன் குழி நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, டிரைவரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும், தான் வைத்திருந்த பிளாஸ்டிக் பைப்பால் டிரைவரை தாக்கியுள்ளார். இதை கண்டித்து வாலிபரை கைது செய்ய கோரி அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 14 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!