/* */

டி.என்.பாளையம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

டி.என்.பாளையம் அருகே வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

டி.என்.பாளையம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் நேரு வீதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் லோகநாதன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்து உள்ளார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை என கூறப்படுகிறது. மேலும் லோகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அவரை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் லோகநாதன் மனம் உடைந்து வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார். இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், லோகநாதனின் பெற்றோர், லோகநாதனை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே லோகநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 3 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்