/* */

கோபிச்செட்டிப்பாளையம்: பொதுமக்கள் சாலை மறியல்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம்: பொதுமக்கள் சாலை மறியல்
X

பைல் படம்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாலப்பாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அந்த பகுதியில் இருந்த குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபட்டது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீத்தாம் பாளையம்- நம்பியூர் சாலை யில் இன்று காலை சாலை மறியல் செய்தனர். இதுபற்றி தெரிய வந்ததும் சிறுவலூர் போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கன் ஆகியோர் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 18 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்