/* */

மீறப்படும் தேர்தல் விதிமுறை: தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு

தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுவதாக தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு

HIGHLIGHTS

மீறப்படும் தேர்தல் விதிமுறை:  தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு
X

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சரும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமான தோப்பு வெங்கடாசலம் இத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இன்று தனது வாக்குபதிவை செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தோப்பு வெங்கடாசலம் போட்டியிலிருந்து விலகுவதாக துண்டு பிரசுரங்களை அதிமுகவினர் விடிய விடிய தெருக்கள் தோறும் விநியோகம் செய்ததாகவும், இது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் பலமுறை தொடர்பு கொண்டு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.

வாக்குபதிவு மையத்தில் வாக்கு பதிவு இயந்திரங்களை ஏற்கெனவே கொடுக்கப்பட்ட வேட்பாளர்கள் பெயர் வரிசைப்படி வைக்காமல் ஆளும் கட்சியினர் வாக்கு அளிக்க வசதியாக வாக்குபதிவு இயந்திரங்களை மாற்றி வைத்துள்ளதாகவும் இதுகுறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையம் எடுக்கவில்லை என கூறிய அவர் இத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Updated On: 6 April 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...