/* */

ஈரோட்டில் 1000-ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 973 பேருக்கு கொரோனா உறுதியானதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் 1000-ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு
X
பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களாக 900-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.நேற்று 3 ஆயிரத்து 991 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 919 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.இந்தநிலையில் இன்று ஒரே நாளில் 973 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 031 ஆக உயர்ந்தது.

இதில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 361 பேர் குணமடைந்து உள்ளனர்.மாவட்டத்தில் இன்று மட்டும் 437 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. தற்போது 4 ஆயிரத்து 949 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 721 ஆக உள்ளது.

Updated On: 21 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  6. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  7. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  8. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  9. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  10. காஞ்சிபுரம்
    இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம்...