/* */

பாஜ.க, கொரோனா தடுப்பு மையத்தின் சார்பில் இலவச ஆவி பிடிக்கும் இயந்திரம்

ஈரோட்டில் பாஜ.,கொரோனா தடுப்பு மையத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் மற்றும் மூலிகை தழைகளைக் கொண்டு ஆவி பிடிக்கும் இயந்திரம் அமைத்துள்ளனர்

HIGHLIGHTS

பாஜ.க, கொரோனா தடுப்பு மையத்தின் சார்பில்   இலவச ஆவி பிடிக்கும் இயந்திரம்
X

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜ., சார்பில் கடந்த மாதம் 22ம் தேதி கணபதிபாளையம் அருகே உள்ள கண்ணுடையாம்பாளையத்தில் கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டது.

இந்த தடுப்பு மையத்தில் தினசரி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேராசிரியர் மூர்த்தி செல்வக்குமரன் ஏற்பாட்டில் கபசுரக் குடிநீருடன் சேர்த்து வைரஷை தடுக்கும் வகையில் ஆவி பிடிக்கும் இயந்திரம் கொண்டுவரப்பட்டது.

அந்த இயந்திரமானது மஞ்சள், நொச்சித்தழை, வேப்பந்தழை, தைலம் ஆகியவைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதில் வரும் ஆவியைக் குழாய் மூலம் வரும்படி வடிவமைத்து ஆவி பிடிக்கும் வகையில் வடிமைக்கப்படுடுள்ளது.

இந்த ஆவி பிடிக்கும் இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைத்துள்ளனர். தினசரி காலை 7 மணி முதல் 10 மணி வரை பொதுமக்களுக்கு இலவசமாக ஆவி பிடித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர

Updated On: 12 May 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  2. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  4. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  5. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  6. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  7. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  9. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  10. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்