/* */

கோபிச்செட்டிப்பாளையத்தில் பலத்த மழை: வீடு இடிந்து சேதம்

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் கனமழை பெய்த நிலையில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையத்தில் பலத்த மழை: வீடு இடிந்து சேதம்
X

கோபியில் சேதமடைந்த வீடு.

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், கோபி பகுதியில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. கமலா ரைஸ் மில் வீதி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (65). சமையல் தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (65). இவர்கள் 2 பேரும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால், அதிகாலை 5 மணி அளவில் அவர்களது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அவர்கள், வீட்டின் வேறு பகுதியில் தூங்கி கொண்டு இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 5 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!