/* */

பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால் கொடிவேரியில் வெள்ளப்பெருக்கு

பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் கொடிவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால் கொடிவேரியில் வெள்ளப்பெருக்கு
X

கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கடந்த 12ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க கொடிவேரி தடுப்பணையில் தடை விதிக்கப்பட்டது. பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பு குறையும்போது அனுமதிக்கப் படுகின்றனர்.

கடந்த 14ம் தேதி முதல் இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 18ம் தேதி 3200 கன அடி பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இன்று காலை 8:00 மணிக்கு பவானி ஆற்றில் 5,700 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உபரிநீர் திறப்பு குறைந்தால் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவர். அதுவரை தடை தொடரும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 23 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?