/* */

மு‌.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்ற கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தலைவர்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவரான நாகராஜ், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு‌.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

HIGHLIGHTS

மு‌.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்ற கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தலைவர்
X
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தலைவர் நாகராஜ்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி தொடங்கப்பட்டு 73 ஆண்டுகள் ஆன நிலையில், முதன்முறையாக இந்த தேர்தலில் நகராட்சியை திமுக கைப்பற்றியது. கோபி நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த நாகராஜ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நகராட்சி தலைவர் நாகராஜ், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 March 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!