/* */

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்வு. மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.945-க்கு விற்பனை

HIGHLIGHTS

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று (29.08.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.945 ,

முல்லைப்பூ - ரூ.720 ,

காக்கடா - ரூ.700 ,

செண்டுமல்லி - ரூ.92 ,

கோழிக்கொண்டை - ரூ.88 ,

ஜாதி முல்லை - ரூ.550 ,

கனகாம்பரம் - ரூ.1,050 ,

சம்பங்கி - ரூ.100 ,

அரளி - ரூ.300 ,

துளசி - ரூ.50 ,

செவ்வந்தி - ரூ.160-க்கு விற்பனையானது.

மேலும், விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை தற்போது உயர்ந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பூக்கள் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 29 Aug 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!