/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
X

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,741 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.வாக்குப்பதிவுக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி.பேட் கருவிகள் ஆகியன ஏற்கனவே 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொறுத்தப்பட்டு, மாதிரி ஓட்டுப்பதிவு செய்து சரிபார்க்கப்பட்டன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று காலை தொடங்கியது.

தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து வாகனங்கள் மூலமாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. வாகனங்களில் தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On: 5 April 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  2. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  4. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  5. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  6. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  7. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி