/* */

கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொள்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி

புகை சூழ்ந்த பகுதியில் நீர் தெளிப்பான் மூலம் நுழைந்து மீட்பது உள்ளிட்ட பல்வேறு செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன்உன்னி பங்கேற்று நிகழ்ச்சியை பார்வையிட்டார். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பது, புகை சூழ்ந்த பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நீர் தெளிப்பான் மூலம் நுழைந்து மீட்பது, நீர்நிலைகளில் இருந்து மீட்பது, லிப்டில் சிக்கியவர்களை மீட்பது போன்ற செயல் விளக்கத்தினை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குழு மற்றும் உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். மாவட்ட அலுவலர் புளுகாண்டி உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாச்சலம் ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் , மாவட்ட உதவி ஆட்சியர் பாலாஜி மற்றும் வருவாய் துறையினர் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

Updated On: 13 Oct 2021 11:36 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!