/* */

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேரறிவாளன் சந்திப்பு

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பேரறிவாளன் நேரில் சந்தித்து பேசினார்

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேரறிவாளன் சந்திப்பு
X

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பேரறிவாளன் நேரில் சந்தித்து பேசினார்.

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பேரறிவாளன் நேரில் சந்தித்து பேசினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 – ஆம் ஆண்டு மே மாதம் 21 – ஆம் தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும் புதூரில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாககுதலில் படுகொலை செய்யப்பட்டார் . அவருடன் மேலும் பலர் கொல்லப்பட்டனர் . இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பேரறிவாளன் என்பவர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .

இந்தநிலையில் பேரறிவாளன் 31 ஆண்டுகள் ஜெயில் தண்டனைக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள் . பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம் அம்மாள் ஆகியோர் விடுதலைக்கு உதவிய அவரது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்கள் .

அதன்படி, பேரறிவாளன் தனது தாயாருடன் ஈரோட்டில் உள்ள முன்னாள் அமைச்சரும், திமுக துணைப்பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசனை அவரது வீட்டில் சந்தித்தார் . பேரறிவாளனை முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி மற்றும் அவருடைய கணவர் ஜெகதீசன் ஆகியோர் வரவேற்றனர் . அவர்களுடன் உள்ளூர் பிரமுகர்கள் சிலர் உடன் இருந்தனர்

Updated On: 22 May 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  4. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  5. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  6. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  7. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  8. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  9. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  10. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...