/* */

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு துவக்க விழா

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயணம் துவக்க விழா நடந்தது.

HIGHLIGHTS

பள்ளிக் கல்வித்துறையின் ஈரோடு மாவட்டத்தின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு கலை பயணத்தின் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து கலைக் குழுவினர் சார்பில் நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறையினர் மற்றும் விழிப்புணர்வு கலைக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு 12 மாவட்டங்களுக்கான இல்லம் தேடி கல்வி திட்டத்தினை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அதற்கான 200 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி உத்தரவிட்டிருந்தது.

Updated On: 20 Oct 2021 10:31 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!