/* */

வாட் வரியை குறைக்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வாட் வரியை குறைக்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை மீதான வாட் வரியை நீக்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து ஈரோடு மாவட்ட பாஜகவினர் சார்பில் வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், மகளிரணி மாவட்ட தலைவி புனிதம் ஐயப்பன் தலைமை ஏற்றனர். தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், வடக்கு மாவட்ட தலைவர் அஜித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி கலந்து கொண்டார். மகளிரணி மாநில துணைத் தலைவி சிவசங்கரி, வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சசி தயாளன், வடக்கு மாவட்ட மகளிர் அணித் தலைவி கோகிலா, மாவட்ட மண்டல் அணி பிரிவு நிர்வாகிகள் என ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கலந்து கொண்டனர்.

Updated On: 22 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்