/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை 276 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 42 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை 276 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

ஈரோடு மாவட்டத்தில் நாளை (15.10.2021) வெள்ளிக்கிழமை 276 இடங்களில் 42 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஐந்து கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 276 இடங்களில் 42 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 23 இடங்களில் 8 ஆயிரத்து 650 பேருக்கும், ஈரோடு புறநகர் பகுதிகளில் 7 இடங்களில் ஆயிரத்து 800 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

மொடக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் 8 இடங்களில் 2 ஆயிரத்து 550 பேருக்கும்,

கொடுமுடி சுற்று வட்டாரத்தில் 11 இடங்களில் 2 ஆயிரத்து 650 பேருக்கும்,

சென்னிமலை சுற்று வட்டாரத்தில் 5 இடங்களில் 2 ஆயிரத்து 300 பேருக்கும்,

திங்களூர் சுற்று வட்டாரத்தில் 16 இடங்களில் 3 ஆயிரத்து 450 பேருக்கும்,

சத்தி சுற்று வட்டாரத்தில் 14 இடங்களில் 3 ஆயிரத்து 150 பேருக்கும்,

நம்பியூர் சுற்று வட்டாரத்தில் 8 இடங்களில் 2 ஆயிரத்து 100 பேருக்கும்,

பவானிசாகர் சுற்று வட்டார பகுதியில் 3 இடங்களில் ஆயிரத்து 600 பேருக்கும்,

கோபி சுற்று வட்டாரத்தில் 12 இடங்களில் 2 ஆயிரத்து 750 பேருக்கும்,

டி.என்.பாளையம் சுற்று வட்டாரத்தில் 7 இடங்களில் 2 ஆயிரத்து 500 பேருக்கும்,

அந்தியூர் சுற்று வட்டாரத்தில் 8 இடங்களில் 2 ஆயிரத்து 600 பேருக்கும்,

அம்மாபேட்டை சுற்று வட்டாரத்தில் 9 இடங்களில் 2 ஆயிரத்து 250 பேருக்கும்,

பவானி சுற்று வட்டாரத்தில் 14 இடங்களில் 3 ஆயிரத்து 200 பேருக்கும்,

தாளாவடி சுற்று வட்டாரத்தில் 11 இடங்களில் 800 பேருக்கும்

என மொத்த 42 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

Updated On: 14 Oct 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!