/* */

ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் களைகட்டிய பூஜை பொருட்கள் விற்பனை!

ஈரோட்டில் ஆயுத பூஜையையொட்டி, முக்கிய கடை வீதிகளில் பூஜை பொருட்கள் மற்றும் பழங்களின் விற்பனை களைகட்டியது

HIGHLIGHTS

ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் களைகட்டிய பூஜை பொருட்கள் விற்பனை!
X

நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ஆர்.கே.வி. கடைவீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதிகளில் வழக்கத்துடன் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு வ.உ.சி பூங்காவில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் அதிகாலையிலிருந்தே, மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருட்களை மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். வெள்ளை பூசணிக்காய் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையானது. வெள்ளைப் பூசணிக்காய் மக்கள் அதிக அளவு வாங்கி சென்றனர்.இதேபோல், மா, தென்னை தோரணம், வாழை கன்று போன்றவற்றையும் மக்கள் வாங்கிச் சென்றனர்.

இதேபோல் சத்தியமங்கலம், அந்தியூர், மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, கோபி என மாவட்டம் முழுவதும் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் சந்தைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

Updated On: 14 Oct 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?