/* */

ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
X

ஈரோடு மாநகராட்சி. 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 3 லட்சத்து 87ஆயிரத்து 503 பேர் உள்ளனர். மாநகராட்சியில் மட்டும் முதல் தவணை தடுப்பூசியினை 82.71சதவீதம் பேர், அதாவது 3 லட்சத்து 20 ஆயிரத்து 522 பேர் செலுத்தியுள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசியினை 53.67 சதவீதம் பேர் அதாவது 2 லட்சத்து 7 ஆயிரத்து 971 பேருக்கு செலுத்தியுள்ளதாக ஈரோடு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 Dec 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!