/* */

சித்தோடு அருகே இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சித்தோடு அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

ஈரோடு அடுத்த சித்தோடு கொங்கம்பாளையம் அவுடையன்காடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் நவீன் (21). பெருந்துறையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பிஇ படித்து வந்தார்.நவீன் குடும்பத்தினர் கேரளாவில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். தேர்வு என்ப தால் நவீன் மட்டும் வீட் டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை நவீன் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நவீன் தூக்குபோட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தற் கொலைக்கான காரணம் குறித்து சித்தோடு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 6 Sep 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  4. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  5. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  6. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  7. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  8. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  9. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  10. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...