/* */

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக தினசரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக தினசரியாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக தினசரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 30ம் தேதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்த நிலையில், 16 நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் இன்று 3வது நாட்களாக தினசரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.

இதனையடுத்து, மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 676 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 938 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On: 21 May 2022 2:55 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்