/* */

அம்மாபேட்டை பகுதிக்கு புதிய 108 ஆம்புலன்ஸ்

அம்மாபேட்டை பகுதிக்கு தமிழக அரசு புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

அம்மாபேட்டை பகுதிக்கு புதிய 108 ஆம்புலன்ஸ்
X

தமிழ் அரசால் வழங்கப்பட்ட புதிய 108 ஆம்புலன்ஸ்.

அம்மாபேட்டை பகுதிக்கு தமிழக அரசு புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கியுள்ளது. இந்த ஆம்புலன்சில் பழைய முறை இல்லாமல் கூடுதலான வசதியுடன் புதிய வகையிலான அதிநவீன உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் இதில் இ.சி.ஜி. மானிட்டரில் ரத்த அழுத்தம் அளவிடும் கருவி, நோயாளி களை படுக்க வைக்க உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய படுக்கை போன்ற உயர் தொழில்நுட்பத்தில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் அம்மா பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. புதிதாக வழங்கட பட்ட ஆம்புலன்சை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.

Updated On: 27 Feb 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!