/* */

சித்தோடு அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு

சித்தோடு அருகே சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.4 ஆயிரம் பறிமுதல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு
X
பைல் படம்.

ஈரோடு மாவட்ட, சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கன்னிமார்காடு பகுதியில், அரசு அனுமதியின்றி சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பவானி பகுதியை சேர்ந்த யுவராஜ், ராஜா, தனபால், பிரபு, நந்தகுமார், சுரேஷ், சந்தோஷ், மணிகண்டன் மற்றும் சுந்தர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்கள் மற்றும் நான்காயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Updated On: 15 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  4. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  7. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  8. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  9. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  10. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?