/* */

இயற்கையின் விளையாட்டு புதிய அருவிகள் உருவான அதிசயம்

#சத்தியமங்கலம் #கடம்பூர் மலைப்பகுதி #திடீரென அருவிகள்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கடம்பூர், மல்லியம்துர்க்கம், குன்றி, காடகநல்லி, குத்தியாலத்தூர்‌ உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் மலைப்பதையின் சாலையோரம் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மல்லியம்மன் துர்கம் கோவில் அருகே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் அணிவகுத்து நின்றது. நீண்ட நேரத்திற்கு பிறகு சாலையில் தண்ணீர் வடிந்த பிறகே வாகனங்கள் கடம்பூர் மலை கிராமத்திற்கு செல்லத் துவங்கியது. இந்த தொடர் மழையின் காரணமாக கடம்பர் மலை கிராமத்தில் ஆங்காங்கே பார்க்கும் இடமெல்லாம் திடீர் அருவிகள் தோன்றியுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ரசித்து சென்றனர்.

Updated On: 5 May 2021 4:33 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!