/* */

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்
X

பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் அருகே ராஜன்நகர் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் புகையிலை வியாபாரியிடமிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயமுத்தூர் மாவட்டம் சிறுமுகையை அடுத்த பெரிய குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்ட சந்தோஷ். இவரும் இவரது தந்தை சிவராஜூம் சேர்ந்து புகையிலை வியாபாரம் செய்து வருகின்றனர். தொழில் சம்பந்தமாக கேரளா சென்று விட்டு இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது சத்தியமங்கலம் அருகே ராஜன்நகர் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக மணிகண்ட சந்தோஷ் வந்த வாகனத்தை சோதனை செய்த போது உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். அதை தொடர்ந்து பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Updated On: 14 March 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!