/* */

பூனாச்சி துணை மின் நிலையம் பகுதியில் நாளை (25ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம், பவானி கோட்டம், பூனாச்சி துணை மின் நிலையத்தில் நாளை(25ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

பூனாச்சி துணை மின் நிலையம் பகுதியில் நாளை (25ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டம் பவானி கோட்டம் பூனாச்சி துணை மின்நிலையத்தில், நாளை (25ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பட்லூர், நால்ரோடு. ஒலகடம், ஒட்டபாளையம், தாளபாளையம், பூனாச்சி, முனியனூர், ஊஞ்சப்பாளையம், மூணாஞ்சாவடி, பூதப்பாடி. கெம்மியம்பட்டி, சமையதாரனூர், பூசாரியூர், கோணமூக்கனூர், குறிச்சி, கூச்சிக்கூலூர், செம்படாபாளையம், மாணிக்கம்பாளையம், தொப்பபாளையம், செல்லாயூர், வெங்கட்ரெட்டியூர், பி.கே.புதூர், பி.கே. பழையூர், ஆணைக்கவுண்டனூர், பாலமலை ஆகிய பகுதிகளில் அன்று, காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை பவானி மின்விநியோக செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  2. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  3. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  4. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!