/* */

அந்தியூர் அருகே வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

POCSO Act அந்தியூர் அருகே ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்ற கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
X

கைது செய்யப்பட்ட அண்ணாதுரை

ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை என அவரது தந்தை வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

POCSO Act

இதனடிப்படையில் மாணவியை தேடிவந்த போலீசார் அந்தியூர் பகுதியில் மாணவியை மீட்டனர். இதையடுத்து, மாணவியை திருமண ஆசை காட்டி அழைத்து சென்றதாக, வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள சென்னம்பட்டி காலனியை சேர்ந்த தங்கராசு மகன் அண்ணாதுரையை (வயது 22) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து அண்ணாதுரையை இன்று மாலை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 31 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!