/* */

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 29,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்த 34-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 29,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 29,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை நகராட்சி தலைவர் நாகராஜ் பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டம், முழுவதும் நேற்று மொத்தம் 1,597 மையங்களில் 34-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவிடாமல் நடந்தது. முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 1,041 பேரும், 2வது தவணை தடுப்பூசியை 16,361 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 11,644 பேரும் என மொத்தம் 29,046 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Updated On: 22 Aug 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  10. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...