/* */

ஈரோடு மாவட்டத்தில் 28 சமையலர் தேர்வுப்பணி ரத்து

ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் அரசு விடுதிகளில் காலியாக உள்ள 28 சமையலர் தேர்வுப்பணி ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 28 சமையலர் தேர்வுப்பணி ரத்து
X

ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் அரசு விடுதிகளில் காலியாக உள்ள 17 ஆண், 11 பெண் என 28 சமையலர் பணியிடம் நிரப்ப திட்டமிடப்பட்டது. மாவட்ட வேலை வாய்ப்பக அலுவலகத்தில் இருந்தும், நேரடியாகவும் விண்ணப்பம் பெறப்பட்டது. இவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2020 ஜனவரி மாதம் நேர்காணல் நடந்தது. இதற்கான தேர்வுப்பணிகள், மாநில அளவிலான தேர்வுக்குழுவால் இறுதி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பட்டியல் பெற்று, ஆறு மாதங்களுக்கு மேல் ஆனதாலும், நிர்வாக காரணத்தாலும், தேர்வுப்பணி ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!