/* */

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாத 270 பேருக்கு அபராதம்

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 270 பேருக்கு அபராதம் விதித்ததாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாத 270 பேருக்கு அபராதம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

நேற்று ஒரு நாள் மட்டும் ஈரோடு மாநகர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 270 வாகன ஓட்டிகளுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் ரூ. 27 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 29 Nov 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்