/* */

சிறுமியிடல் சில்மிஷம்: தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது

பென்னாகரம் அருகே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சிறுமியிடல் சில்மிஷம்: தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது
X

பென்னாகரம் அருகே உள்ள நடேசன் காட்டுக்கொல்லையை சேர்ந்தவர் பிரவீன்குமார்(28.) கூலித்தொழிலாளி. இவர் உறவினரின் மகளான 17 வயது சிறுமியை கடந்த, 2017 முதல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், அச்சிறுமியை தனியார் நிறுவனத்தில் சேர்த்து தன் வங்கிக் கணக்கை கொடுத்துள்ளார். அதன் மூலம் அச்சிறுமியின் சம்பள பணத்தையும் பெற்றுக் கொண்டு கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இது குறித்து, அச்சிறுமி கடந்த, 21ந் தேதி மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வனிடம் புகார் மனு அளித்தார். அதன் பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை கட்டாயப் படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி பிரவீன்குமாரை, போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 30 March 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  2. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  4. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  5. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  7. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  9. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  10. வீடியோ
    KKR -ஐ கிழித்து தொங்க விட்ட Bairstow ! Master Blaster Chase !...