/* */

மாரண்டஅள்ளி அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது: போலீசார் அதிரடி

மாரண்டஅள்ளி அருகே கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே கரகூர் கிராமத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் ஜெயராமன் (வயது .60) என்பவர் தன்னுடைய விவசாய நிலத்தில் தக்காளி செடியின் நடுவே ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கஞ்சா செடியை அழித்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 20 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  2. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  3. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  4. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  5. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  7. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  8. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  9. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  10. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...