/* */

தர்மபுரியில் பட்டதாரி பெண் மாயம்: தந்தை போலீசில் புகார்

தர்மபுரி யில் பட்டதாரி பெண் மாயம்: தந்தை புகார்

HIGHLIGHTS

தர்மபுரியில் பட்டதாரி பெண் மாயம்: தந்தை போலீசில் புகார்
X

பைல்படம்

தர்மபுரியில் பட்டதாரி பெண் மாயமானது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தர்மபுரி எஸ்.வி ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மகள் பவித்ரா( 23).இவர் பி.எஸ்.சி படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.நேற்று பவித்ரா கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 27 Sep 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!