/* */

கொரோனா நோயாளிகளுக்காக 2 ஆம்புலன்ஸ் வாகனம்- கோவை தன்னார்வலர்கள் உதவி

கொரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில், கோவை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தன்னார்வலர்கள் சார்பில் 2 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

கொரோனா நோயாளிகளுக்காக 2 ஆம்புலன்ஸ் வாகனம்-  கோவை தன்னார்வலர்கள் உதவி
X

லெட்ஸ் தேங்க் பவுண்டேசன் அமைப்பு சார்பில், 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள், நம்ம மேட்டுப்பாளையம் அமைப்பின் மூலம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தன்னார்வ அமைப்புகள் பலவும், தாமாக முன்வந்து பிபிஇ கிட், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய நோயாளிகளை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்வதர்கா, லெட்ஸ் தேங்க் பவுண்டேசன் அமைப்பு சார்பில், 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள், நம்ம மேட்டுப்பாளையம் அமைப்பின் மூலம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு இலவச சேவைக்காக வழங்கப்பட்டது.

இதனை, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். ஏழை எளிய மக்கள் அவசர சிகிச்சைக்கு செல்ல மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று, அமைப்பினர் தெரிவித்தனர்.

Updated On: 1 Jun 2021 2:17 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்