You Searched For "#தோட்டக்கலைத்துறை"
திருநெல்வேலி
வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின விவசாயிகளுக்கு வேளாண் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக கலெக்டர் விஷ்ணு தகவல்
பாபநாசம்
பாபநாசம் வட்டாரத்தில் வீட்டு காய்கறி தோட்டம் விதை வழங்கும் விழா
கும்பகோணம் அருகே, பாபநாசம் வட்டாரத்தில் வீட்டு காய்கறி தோட்டம் விதை வழங்கும் விழா நடைபெற்றது.
உதகமண்டலம்
உதகை மாரியம்மன் கோவில் நந்தவனத்திற்கு பூந்தொட்டிகள் அமைப்பு
உதகை தோட்டக்கலைத்துறை சார்பில் மாரியம்மன் கோவிலில் நந்தவனம் அமைக்க நூற்றுக்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் வைக்கப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கையில் தோட்டக்கலை துறை சார்பில் நாற்றங்கால் பண்ணை அமைக்கும்...
சிவகங்கையில் தோட்டக்கலை துறை சார்பில் 25 லட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் பண்ணை அமைக்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஓசூர்
தோட்டக்கலைத்துறை சார்பில் பசுமை குடில், காய்கறி சாகுபடி செய்ய மானியம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் பசுமை குடில் அமைக்கவும், காய்கறி சாகுபடி செய்யவும் மானியம் வழங்கப்படுகிறது.
போளூர்
ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்களுக்கு தோட்டக்கலை துறை சார்பாக உதவி
ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் உயர பலன் தரும் வகையில் பழக் கன்றுகளை தோட்டக்கலைத்துறை வழங்கியது
உதகமண்டலம்
நீலகிரில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானியம்:...
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அழைப்பு...
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடி திட்டங்கள் குறித்து கலெக்டர்...
நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி திட்டங்களை, கலெக்டர் ஸ்ரேயாசிங்...
நிலக்கோட்டை
அதிக லாபம் தரும் மல்டி வெள்ளரிக்காய் : சாகுபடி செய்ய விவசாயிகள்...
நவீன முறையில் குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் மல்டி வெள்ளரிக்காய் விவசாயம் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டும் சூழலில், இது குறித்து அதிகாரிகள்...
உடுமலைப்பேட்டை
உடுமலை: விலைபோகாத தக்காளி... கொள்முதல் செய்த தோட்டக்கலைத்துறை...
உடுமலையில் விலைபோகாத தக்காளிகளை தோட்டக்கலைத்துறையே கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச் அடைந்தனர்.