/* */

You Searched For "#கொரோனாஊரடங்கு"

பத்மனாபபுரம்

நீர்நிலைகளில் போலீஸ் கட்டுப்பாடு - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குமரியில், நீர்நிலைகளை காவல்துறைகட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீர்நிலைகளில் போலீஸ் கட்டுப்பாடு - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
சிங்காநல்லூர்

கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; மாலை 5 மணிக்கே கடைகள் அடைப்பு

கோவையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; மாலை 5 மணிக்கே கடைகள் அடைப்பு
பல்லடம்

திருப்பூரில் மதுபானம் கடத்திய 2 போலீசார் சஸ்பெண்ட் : விசாரணைக்கு எஸ்பி...

திருப்பூரில், மதுபானம் கடத்திய இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் விசாரணையை நடத்த, எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருப்பூரில் மதுபானம் கடத்திய 2 போலீசார் சஸ்பெண்ட் : விசாரணைக்கு எஸ்பி உத்தரவு
குமாரபாளையம்

புதிய பொருட்கள் வாங்க அதிக முதலீடு - டீ கடை, பேக்கரி உரிமையாளர்களுக்கு...

கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தாலும், ஊரடங்கால் வருமானமுமின்றி, பள்ளிபாளையம் பகுதி டீக்கடை, பேக்கரி உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.

புதிய பொருட்கள் வாங்க அதிக முதலீடு - டீ கடை, பேக்கரி உரிமையாளர்களுக்கு தலைவலி!
உதகமண்டலம்

உதகை சுற்றுலா வாகன ஓட்டிகள் இ-பாஸ் இணைய தளத்தில் மாற்றம் செய்ய கோரி,...

உதகை சுற்றுலா வாகன ஓட்டிகள் இ - பாஸ் இணைய தளத்தில் மாற்றம் செய்ய கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

உதகை சுற்றுலா வாகன ஓட்டிகள் இ-பாஸ் இணைய தளத்தில் மாற்றம் செய்ய கோரி, கலெக்டரிடம் மனு
காங்கேயம்

காங்கேயம்: கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண நிதி, மளிகைப்பொருள்...

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருள் வழங்கப்பட்டது.

காங்கேயம்: கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண நிதி, மளிகைப்பொருள் வழங்கல்
சூலூர்

விசைத்தறிகளை இயக்க அனுமதி கேட்டு கோவை கலெக்டரிடம் மனு

கொரோனா ஊரடங்கால் விசைத்தறிகள் இயங்காமல் உள்ள நிலையில், அவற்றை இயக்க அனுமதிக்க கேட்டு, கோவை கலெக்டரிடம் விசைத்தறி உரிமையாளர் மனு அளித்தனர்.

விசைத்தறிகளை இயக்க அனுமதி கேட்டு கோவை கலெக்டரிடம் மனு
குமாரபாளையம்

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி

பள்ளிபாளையத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு, திமுக சார்பில் அரிசி,பருப்பு மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி
குமாரபாளையம்

கொரோனா காலத்தில் மதுக்கடை திறப்பதா?பள்ளிபாளையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகளை திறப்பை கண்டித்து, பள்ளிபாளையத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா காலத்தில் மதுக்கடை திறப்பதா?பள்ளிபாளையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்
உதகமண்டலம்

முதுமலை அருகே சாலையில் திரிந்த புலி : பொதுமக்கள் 'கிலி'

நீலகிரி மாவட்டம் கர்நாடக எல்லையில், ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால், புலிகள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது .

முதுமலை அருகே சாலையில் திரிந்த புலி : பொதுமக்கள் கிலி
உதகமண்டலம்

உதகையில் விதிமீறி செயல்பட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல்

உதகையில், ஊரடங்கை மீறி செயல்பட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததோடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதகையில் விதிமீறி செயல்பட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல்