/* */

கொரோனா காலத்தில் மதுக்கடை திறப்பதா?பள்ளிபாளையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகளை திறப்பை கண்டித்து, பள்ளிபாளையத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கொரோனா காலத்தில் மதுக்கடை திறப்பதா?பள்ளிபாளையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்
X

மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்.

கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அவ்வகையில், பள்ளிபாளையம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பி, கண்டன ஆர்ப்பாட்டம் பள்ளிிப்பாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் நடைபெற்றது. மாநில இளைஞர் சங்க துணை தலைவர் உமாசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் உதயகுமார், நகரத் தலைவர் செந்தில்நாதன், மாவட்ட துணைத்தலைவர் கராத்தே என் சேகர், விளையாட்டுக் குழு செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறக்காதே !பொது மக்களின் வாழ்வை சீரழிக்காதே! அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கிட நடவடிக்கை எடுத்திடுக! என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர்.

Updated On: 17 Jun 2021 1:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  7. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  8. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...
  9. வீடியோ
    சமூக நீதி சொல்லிட்டு எத்தனை இஸ்லாமியருக்கு சீட் கொடுத்தாங்க ! #seeman...
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்