/* */

விசைத்தறிகளை இயக்க அனுமதி கேட்டு கோவை கலெக்டரிடம் மனு

கொரோனா ஊரடங்கால் விசைத்தறிகள் இயங்காமல் உள்ள நிலையில், அவற்றை இயக்க அனுமதிக்க கேட்டு, கோவை கலெக்டரிடம் விசைத்தறி உரிமையாளர் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

விசைத்தறிகளை இயக்க அனுமதி கேட்டு கோவை கலெக்டரிடம் மனு
X

கோவை ஆட்சியரை சந்தித்து, மனு அளித்த விசைத்தறி உரிமையாளர்கள்.

கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, சோமனூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விசைத்தறி தொழில் உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக விசைத்தறிகள் இயங்காமல் உள்ளன. கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி விசைத்தறிகள் இயக்க அனுமதிக்குமாறு, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் முடங்கி, வாழ்வாதாரம் இழந்துள்ள விசைத்தறி உரிமையாளர்களுக்கு, மீண்டும் வேலை செய்ய உடனடியாக அனுமதி தருமாறு, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று, மனுவில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 19 Jun 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  7. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  8. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  9. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  10. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு