/* */

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி

பள்ளிபாளையத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு, திமுக சார்பில் அரிசி,பருப்பு மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி
X

பள்ளிபாளையம் திமுக சார்பில் வழங்கப்பட்ட அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்களை முடிதிருத்தும் தொழிலாளிகள் பெற்றுக் கொண்டனர்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலைஇழப்பை சந்தித்து வரும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 60-பேருக்கு, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு பகுதியில் அமைந்துள்ள திமுக அலுவலகத்தில், பள்ளிபாளையம் நகர திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அதேபோல், முன்களப்பணியாளராக பணியாற்றும் பத்திரிக்கை துறையை சார்ந்தவர்களுக்கும் அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளிபாளையம் நகர செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் மளிகை பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதில், ஏராளமான திமுக பிரமுகர்களும் பிரதிநிதிகளும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Jun 2021 9:22 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்