You Searched For "#bus"
மண்ணச்சநல்லூர்
பஸ் படிகட்டில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
நம்பர் ஒன் டோல்கேட்டில் பஸ் திரும்பும் பொழுது, எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்து நழுவி நந்தகுமார் கீழே விழுந்துள்ளார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ்...
மயிலாடுதுறையில் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ், வேன் மற்றும் ஆட்டோக்களை ஆர்டிஒ பறிமுதல் செய்தார்.

கும்பகோணம்
கும்பகோணத்தில் பஸ் ஏற முயன்ற பள்ளி மாணவன் பலி
கும்பகோணத்தில் பஸ் ஏற முயன்ற மாணவன் தவறி விழுந்ததில் பலியானார்.

திருவில்லிபுத்தூர்
பேருந்தில் முக கவசம் அணியாத பயணிகள்: நடுராேட்டில் இறக்கிவிட்ட சுகாதார...
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேருந்தில் முக கவசம் அணியாத பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட சுகாதார ஆய்வாளர்.

மேலூர்
பயணிகளை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர்: இறந்தும் கடமை தவறவில்லை
மதுரையில் ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டது காரணமாக டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவில்லிபுத்தூர்
அரசு பேருந்திற்குள் பெய்த கனமழை: குடை பிடித்து பயணிகள் அவதி
ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசுப் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பேருந்திற்குள் குடை பிடித்து சென்ற பயணிகள்.

மானாமதுரை
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்: பஸ்ஸை விட்டு இரங்கி சென்ற டிரைவர்,...
திருப்புவனத்தில் வாக்குவாதம் செய்த பயணிகள் பேருந்தை நிறுத்தி விட்டு இறங்கி சென்ற ஓட்டுநர், நடத்துனரால் பரபரப்பு.

அந்தியூர்
5 நாட்களுக்கும் மேலாக மலைப்பாதையில் பேருந்து போக்குவரத்து பாதிப்பு
சேதமடைந்த சாலையை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால், 5 நாட்களுக்கும் மேலாக பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு அருகே பேருந்தும், லாரியும் மோதி விபத்து : 5 பேர் பலி
ஈரோடு அருகே ஆம்னி பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஸ்ரீரங்கம்
திருச்சி அருகே பஸ் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து
திருச்சியில் அரசு பஸ் மீது மின்கம்பம் சாய்ந்தது. பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ஏழரை பவுன் நகை திருட்டு
திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் ஏழரை பவுன் நகை திருடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவில்பட்டி
ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் நகை திருட்டு; 3 பேர் கைது - 35 பவுன் நகை ...
கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து 35பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
