/* */

கும்பகோணத்தில் பஸ் ஏற முயன்ற பள்ளி மாணவன் பலி

கும்பகோணத்தில் பஸ் ஏற முயன்ற மாணவன் தவறி விழுந்ததில் பலியானார்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் பஸ் ஏற முயன்ற பள்ளி மாணவன் பலி
X

கும்பகோணம் அருகே அரியதிடல் கிராமத்தை சேர்ந்த அமானுல்லா மகன் முகமதுஆதில்(16). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் காலை பள்ளிக்கு செல்ல, அவ்வழியே கும்பகோணம் நோக்கி வந்த அரசு நகர பஸ்சில் ஓடி சென்று ஏற முயன்றுள்ளார். இதில் நிலை தடுமாறி சாலையில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி, பயணிகளை இறக்கிவிட்டு படுகாயமடைந்த முகமது ஆதிலை பஸ்சில் ஏற்றிக்கொண்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு முகமது ஆதிலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்