/* */

அரசு பேருந்திற்குள் பெய்த கனமழை: குடை பிடித்து பயணிகள் அவதி

ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசுப் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பேருந்திற்குள் குடை பிடித்து சென்ற பயணிகள்.

HIGHLIGHTS

அரசு பேருந்திற்குள் பெய்த கனமழை: குடை பிடித்து பயணிகள் அவதி
X

ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசுப் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பேருந்திற்குள் குடை பிடித்து சென்ற பயணிகள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசுப் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பேருந்திற்குள் குடை பிடித்து சென்ற பயணிகள்...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது .இந்நிலையில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் மேகம் இருள் சூழ்ந்த நிலையிலேயே காணப்பட்டது.

இந்நிலையில் மாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் to கான்சாபுரம் செல்லும் அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பேருந்தில் சென்ற பயணிகள் குடை பிடித்தவாறே சென்றனர்.

Updated On: 25 Nov 2021 1:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  8. மாதவரம்
    குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
  9. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  10. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்