You Searched For "#Violators"
சேலம் மாநகர்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் வழக்குப்பதிவு: காவல்துறை...
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் கட்சி பாகுபாடு இன்றி வழக்கு பதிவு செய்யப்படும் என சேலம் மாநகர காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
ஈரோடு மாநகரம்
ஞாயிறு ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் பல முக்கிய சாலைகள் வெறிச்சோடின
ஈரோட்டில் ஞாயிறு ஊரடங்கு காரணமாக பல முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் மீது வழக்கு பதிவு
திருவண்ணாமலை
கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை
கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்
சோளிங்கர்
சோளிங்கரில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை
ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய சோளிங்கர் காவல்துறை
பாளையங்கோட்டை
நெல்லை- ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை!
நெல்லை வண்ணார்பேட்டையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலையில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ராதாபுரம்
வள்ளியூரில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஊரடங்கு விதிமுறைகள் மீறியவர்களை காவல்துறையினர் கொரானா பரிசோதனைக்கு ஈடுபடுத்தினர்.
கிருஷ்ணராயபுரம்
கரூர் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடு தீவிரம்
கரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர்.
மன்னார்குடி
5 தனியார் நிதி நிறுவனங்களுக்கு வட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறை ...
5 தனியார் நிதி நிறுவனங்களுக்கு வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது-