/* */

You Searched For "#RepublicDay2022"

தூத்துக்குடி

வஉசிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் 73-வது குடியரசு தின விழா...

வ.உ.சி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பாதுகாப்புப் படையின் (CISF) மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

வஉசிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டையில் குடியரசு தினவிழா: கலெகடர் தேசியக் கொடியேற்றினார்

இராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தேசிய கொடியை ஏற்றினார்

இராணிப்பேட்டையில் குடியரசு தினவிழா: கலெகடர் தேசியக் கொடியேற்றினார்
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் குடியரசு தின விழா: மூவர்ணக் கொடியை கலெக்டர் ஏற்றி...

திருப்பத்தூரில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்

திருப்பத்தூரில் குடியரசு தின விழா: மூவர்ணக் கொடியை கலெக்டர் ஏற்றி வைத்தார்
விழுப்புரம்

விழுப்புரத்தில் ஆட்சியர் ரூ.11.26 லட்சம் மதிப்பில் நலதிட்டங்களை...

விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ரூ.11.26 லட்சம் மதிப்பில் நலதிட்டங்களை ஆட்சியர் மோகன் வழங்கினார்.

விழுப்புரத்தில் ஆட்சியர் ரூ.11.26 லட்சம் மதிப்பில் நலதிட்டங்களை வழங்கினார்
கரூர்

கரூர் கலெக்டர் பிரபுசங்கர் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை

கரூரில் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

கரூர் கலெக்டர் பிரபுசங்கர் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை
தர்மபுரி

குடியரசு தினம்: தர்மபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி தேசியக்கொடி ஏற்றினார்

தர்மபுரியில், 73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

குடியரசு தினம்: தர்மபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி தேசியக்கொடி ஏற்றினார்
திருவண்ணாமலை

குடியரசு தின விழா: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சிறப்பாக...

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 73 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார்.

குடியரசு தின விழா:  திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
விழுப்புரம்

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
தமிழ்நாடு

விடுதலைப் போரில் தமிழகத்தி பங்களிப்பைப் பறைசாற்ற ஊர்திகள் அணிவகுப்பு

இன்று சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் விடுதலைப்...

விடுதலைப் போரில் தமிழகத்தி பங்களிப்பைப் பறைசாற்ற ஊர்திகள் அணிவகுப்பு